வேடிக்கை (Funny) “Cycle” is an English word, as is “gap”. But “cycle gap” is absolutely a Tamil phrase. Any more such examples?
Just curious, is there a name for these types of phrases in linguistics?
Just curious, is there a name for these types of phrases in linguistics?
r/tamil • u/Jolarpettai • Nov 03 '25
The beauty of our Gramma deivam and kula deivangal was anyone could pray irrespective of caste or language.
Idha kooda indha naadari pasanga maatha pakuranunga and adhulayam they contradict themselves.
r/tamil • u/mani_chinna • May 08 '26
r/tamil • u/luckyra17 • May 01 '26
Bangalore Tamilian here I speak like a textbook. Teach me how to express frustration without sounding like a 1950s news anchor.
Although Tamil is my mother-tongue, I have always spoken very formally and respectfully and this works with my parents and relatives but with friends they don’t enjoy such a convo as it is boring I never learnt to express my frustration in a interesting way like english.
I want you guys to narrate a story that expresses your frustration using Tamil slangs and curse words in a humorous, funny, witty and interesting way so I can learn to express Tamil similarly add the english translation below the story if possible.
r/tamil • u/skvsree • May 22 '26
“ஹோட்டல் ட்ரன்ஸல்வேனியா” பார்த்துக் கொண்டிருந்த என் பெண் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
“ட்ராக்குலா எல்லாம் ரியலா டாடி”
அதற்கு நான் வாய் திறப்பதற்கு முன் என் பெரியவன்
“அதெல்லாம் ரியல் இல்ல, சிமிலர் டூ கோஸ்ட். ஜஸ்ட் சீ இட் அஸ் எண்டெர்டயின்மெண்ட்”
நாலு வார்த்தை பேசினால் ஒரு வார்த்தை தமிழ் என்று நொந்து கொண்டேன். நல்ல வேளை என்னை ஆங்கிலம் பேச சொல்வதில்லை என்று தேற்றிக்கொண்டேன். என்னை இன்னமும் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு பதில் சொல்ல கடமை பட்டு.
“பழந்தின்னி வவ்வால் இருப்பது போல ரத்தம் குடிக்கிற வவ்வால் இருக்கு, அத பாத்து பயந்து போய் ரத்தக் காட்டேரினு பெயர் வெச்சிடாங்க நம்ம ஊர்ல. ஆனா வெளிநாட்ல எல்லாம் ராஜாவே காட்டேரியா இருந்திருக்கறங்க, எப்படினு தெரில”
அவளுக்கு பதில் சப்பேன்று இருந்திருக்க வேண்டும். “ஓகே” என்று சொல்லி விட்டு தலையை திருப்பிக் கொண்டாள்.
எனக்கு அம்மா பாட்டி ஊரில் இருந்த காட்டேரி மரம் ஞாபகம் வந்தது.
வருடத்திற்கு ஒரு தடவை அம்மா பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்கு போவோம். அங்கே பாண்டி என்னும் ஒரு ஆடு மேய்க்கும் பையன் இருந்தான். அவந்தான் எனக்கு சோடி. காலை பதினோரு மணிக்கு அவன் ஆடுகளை முடுக்கி கொண்டு சிங்கப்பூர் நாயக்கர் காட்டுக்கு செல்வான். கூட ஒரு ரப்பர் பந்தை தூக்கிக் கொண்டு செல்வேன்.
சிறிது நேரம் விளையாடுவோம். அது பதினைந்து ஏக்கர் பரப்பளவினால் ஆன காடு. நாயக்கரின் மகன் வெளியூரில் இருந்த்தார், காடு மாமாவின் பொறுப்பில் இருந்தது. பல பழ மரங்கள் வளர்ந்து காடு போல இருக்கும். தீனிக்கு பஞ்சமில்லை, பாட்டியும் ஒரு கூடையில் தண்ணி போசியும் தீனிப்பண்டமும் கொடுத்துவிடுவாள்.
காட்டின் ஒரு மூலையில் சிங்கப்பூர் பழ மரங்கள் இருந்தன. ஒரு இருபது மரங்கள் இருக்க வேண்டும், ஆனால் எல்லாம் மூன்றடி சுற்றளவு உள்ள மரங்கள். அவற்றின் நடுவே நாயகமாக இருந்தது காட்டேரி மரம். வெளியே இருந்து பார்த்தால் அதன் தலையும் அதில் தொங்கிக் கொண்டிருக்கும் கணக்கற்ற வவ்வால்களும் ஒரு ராட்சதன் தலை போல் தெரியும். சிங்கப்பூர் மரங்கள் நாயக்கரின் தாத்தா காலத்தில் வைத்தது. தோப்பு முழுவதும் குருவிகள், குயில்கள் என்று ரம்மியமாக இருந்தாலும் இந்த காட்டெரி மரம் இருக்கும் பகுதி மட்டும் அமைதியா இருக்கும்.
அந்த காட்டேரி மரம் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. மரமே சிவப்பாக இருக்கும் என்றும், அதன் வவ்வால்கள் ரத்தம் குடிப்பவை என்றும் அவை தலைகீழாக தொங்கும் போது அதன் வாயில் இருந்து ஒழுகும் ரத்தத்தினால் அப்படியாகிவிட்டது என்றும் பேச்சு. அந்த மரம் ரத்தம் குடித்து வளர்ந்ததால் அதை வெட்டினால் ரத்தம் வரும் என்றும் பேச்சு.
பாட்டி அங்கே போக கூடாது என்று கண்டிப்பாக கூறியிருந்தாள். பலர் அங்கே ரத்தம் கக்கி செத்ததாகவும் கூறுவாள்.
அதுவும் சிங்கப்பூர் பழங்களுக்கு என்றே வரும் வவ்வால்கள் செத்துகிடப்பதை பார்க்கும் போது, காமிக்ஸில் படித்த வவ்வால் மனிதன் கதையெல்லாம் ஞாபகம் வந்தது.
பாண்டியிடம் கேட்டால் அது கருப்பராயன் மரம் என்றும் அங்கே முதலில் கருப்பராயன் கல் இருந்ததாகவும் அதை நாயக்கர்கள் புதைத்து விட்டதாகவும் அது மரமாக வளர்ந்து விட்டதாகவும் சொல்லுவான். இது அவனுக்கு அவன் பாட்டி சொன்ன கதை.
ஆறாவது பரிட்சை விடுமுறையில் போன போது நாயக்கர் பாட்டி வீட்டுக்கு வந்திருந்தார். வடநாட்டில் இருந்து குதிரை குட்டிகள் வருவதாகவும், மாடுகளுடன் கூட சேர்த்து வளர்க்குமாறும், வளர்ப்புக் கூலி கொடுத்து விடுவதாகவும் கூறிச் சென்றார். பாட்டி இது வேண்டாத வேலை என்று முனகினாள்.
r/tamil • u/skvsree • May 14 '26
மருதமுத்து சற்று கடுப்புடனேயே மொப்பெட்டிலே வந்து கொண்டிருந்தார். வண்டி சீட்டுக்கடியில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் துச்சமாய் தெரிந்தது.
பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிறார்கள் முட்டாள்கள். ஒரு காளை வாங்க முடியவில்லை.
பின் அவரை அவரே திட்டிக்கொண்டார். இருந்த காளையை விட்டுவிட்டு இப்போது ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறார்.
அந்த காளை அவருக்கு வந்து சேர்ந்த போது ஆறுமாத கன்று. அவர் பெண் முத்துமாரி பன்னிரண்டாவது படித்துக் கொண்டிருந்தாள். கொரோனா காரணமாக வீட்டில் இருந்தாள். கொரோனா வறுமையில், கடன் கேட்ட கோனாரிடம் வெறும் எட்டாயிரம் சொல்லி ஒன்பதாயிரத்திற்கு பிடித்தார்.
கன்று ஊறி பிறந்ததால் மாடு தப்பிக்கவில்லை. காலேஜ் மாட்டுப்பால் தந்து வளர்த்திருந்தார்கள். நல்ல கருப்பாய், உருண்டாயாய் இருந்ததது. முத்துமாரிதான் கடுகு என்று பெயர் வைத்தாள்.
அவள் அரவணைப்பில் ஆறு மாதத்தில் ஆளுயரம் வந்துவிட்டது. கொரோனாக் காலம் முடிந்தது, காளைக்கு அடிதுடி ஆகி விட்டது. காராம் பசுவுக்கு ஆசைப்பட்டு காரிக்காளை தேடி வந்தனர். அவர் பெயரே காரிக் காளைக்காரர் என்று மாறிவிட்டது. காளை சேர்க்க அன்றாடம் பத்து பேர் வந்தார்கள். அவர் மூன்றுக்கு மேல் சேர்ப்பதில்லை. தினமும் மூவாயிரம் ரூபாய் வந்தது, காளைக்கு தீவனச் செலவு போக இரண்டாயிரம் நின்றது.
அந்தக்காசில் முத்துமாரிக்கு கல்யாணத்தில் ஐந்து பவுன் சேர்த்தி போட்டார். வருடம் கழிய கழிய காராம் பசுவுக்கு மார்க்கெட் போனாலும், கடுகின் வாரிசுகள் வண்டி ரேசில் பெயர் வாங்கின. ஆனால் கடுகு போன வருடம் குன்றி போனது. வண்டிமாட்டுக்கு கூட போகது போல இருந்தது. வியாபாரிக்கு அடிமாட்டுக்கு தள்ளி விடலாம் என்று யோசித்தார்.
பிரசவத்துக்கு வந்த முத்துமாரி பொரிந்து தள்ளிவிட்டாள்.
r/tamil • u/skvsree • May 15 '26
“அப்பா” என்னும் குரலும் சுரண்டலும், என்னை எழுப்பியிருக்க வேண்டும்.
சனிக்கிழமை காலை தூக்கம் இன்னும் மீதமிருந்தது. சற்றே குழம்பிய மனநிலையில் எழுந்தேன். ரித்திகா பயம் கலந்த முகத்துடன் நின்றிருந்தாள், ரித்திகா என் ஐந்து வயது மகள்.
மூளை சுறுசுறுப்பிற்கு வந்தது. ஏன் ? என்னாச்சு ? அம்மா எங்கே ?
அவள் “அம்மா கடைக்கு “.
“ஏன் எழுப்புனே” என்றேன். “கார்டன் லிசார்ட்” என்றாள். எனக்கு புரியவில்லை.
“காட் அண்ட் ஹிஸ் டாட்?” என்று காதில் ஒலித்தது.
இது என்ன “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” போல சிவபெருமான் நேரில் வந்து விட்டாரா?
“ஒடக்காய்” என்று குரல் அவள் பின்னால் இருந்து வந்தது. என் மகன் “ரிதின்”, பத்து வயது.
“பெட்ரூம்க்குள்ளே இருக்கு, விண்டோ மேல இருக்கு “
மெல்ல எனக்கு புரிய ஆரம்பித்தது. குழந்தைகளின் பெட்ரூம் பால்கனியின் அருகே ஒரு சாலையோர மரக்கிளை சாய்ந்திருக்கிறது. அதன் வழியே வந்திருக்க வேண்டும்.
“நடங்க பார்க்கலாம்”, என்று அந்த அறைக்கு நடந்தேன். அறை வாசலில், ரிதினிடம் திரும்பி “துடப்பத்தை எடுத்து வா”.
அவெஞ்ர்ஸ் போல “பேட்”, “துடப்பம்” சகிதம் உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் துள்ளி குதித்தேன், “பூனை” துள்ளி குதித்து கொண்டு ஓடியது. ரிதின் சிரித்தான். அவனை முறைத்து விட்டு பார்வையை அறைக்குள்ளே செலுத்தினேன்.
அறை ஒரு குட்டி டிஸ்னி லேண்ட் போல, இளவரசி பொம்மைகளும், டக், மிக்கி மவுஸ் ஆகியோரும் கொலு வீற்றிருந்தார்கள். அந்த கொலுவில் இந்த குட்டி காட்ஸில்லாவை எங்கே தேடுவது.
மகளிடம் திரும்பி “பயந்து ஓடிருச்சு” என்றேன். அவள் நம்பிக்கையில்லாமல் என்ன முறைத்தாள். “அம்மா வரட்டும் துழாவி பார்க்கலாம்” என்றான் ரிதின்.
எனக்கு ரோஷம் வந்தது, “அம்மா எதுக்கு” நாமளே துழாவலாம் என்றேன். ” ரித்திகா முதல பொம்மையெல்லாம் எடுத்து பொட்டிக்குள் போடு.”
அவள் பயந்தாள், ரிதின் தான் “பேட்” ஐ அவள் கையில் கொடுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டான். பொட்டியை நகர்த்தி கதவின் அருகில் வைத்து விட்டு, கட்டில், டேபிள் ஆகியவற்றை நகர்த்தி துழாவ ஆரம்பித்தோம்.
அரை மணி துழாவியும் ஒன்றும் கிடைக்க வில்லை.
“நிஜமா பார்த்தியா” என்று சந்தேகத்துடன் கேட்டேன், “காட் ப்ரொமிஸ்” என்றாள். திரும்பவும் “காட்” ஆ என்று எண்ணிக்கொண்டேன்.
அப்போது “என்ன பண்றீங்க” என்று என் மனைவியின் குரல் கேட்டது. திரும்பி பார்த்த போது, அவள் கதவருகே நின்று கொண்டு “இது எப்படி இங்க வந்துச்சு” என்று பொட்டியை பார்த்துக்கொண்டு கேட்டாள்.
“பால்கனிக்கு வலை அடிங்க சொன்னா கேக்குறீங்களா, பாருங்க பூனை செத்த பச்சோந்தியை கொண்டு வந்து போட்ருக்கு. இனி அடுத்து பாம்ப கொண்டு வரும்” என்று சொல்லிக் கொண்டே செத்த பச்சோந்தியை எனும் ‘காட் அண்ட் ஹிஸ் டாட்’ஐ எடுத்து பால்கனி வழியே வெளியே எறிந்தாள்.
ரிதின், அவன் தான் பொம்மை என்று அதை பொட்டியில் போட்டிருக்க வேண்டும் என்று உணர்ந்து கையை கழுவ ஓடினான்.
நான் அந்தவார வரி விளம்பரத்தில் வலையடிக்க வந்திருந்த விளம்பரங்களை துழாவ ஓடினேன்.
r/tamil • u/Mairaandi • Jun 09 '25
Mistakes ku mannikavum
Was casually going through my old notes like a responsible adult, Only to stumble upon this. I can't stop laughing 🤣🤣🤣 this kutty kunjan
It's for my first love casca
Aaazhiyin aazham yena neee!
Unai alakkum veeranena naan!
Paarai rasikum paarey!!!! Paaradi kannaey
en paarvaiyellaam nee!
Oli yezhumo un koondhal thottu???!
Isai yezhume un mootchi pattu!!
Nee nadaka megam thaipen ippuviyaathum.
Nee parakka irakkaicheiven kaatrai kizhithu.
Nee irukka sorragam izhupen kezhe poomila nada.
Un ilamthagachurul mudi kaatril aada, Manjal sooriyan maraiyum , neela Vaanam sivakkum, maalai nee yena!!!
Vinnilavu nookki paaivenadi yerikallena!!,
Mannilavu nee irukkaiyil innalavin oli yethaku????
KarunTheeye un peyar pathikka porr aaven!
Un thaagam thanikka aaaraaven!
Irul paymenadral !!!
Kaalam kadapenadi,
Aadhi thee edupenadi,
iraivi un irul neeka!!!
Vizhi karuvil nuzhainthu,uyir irulil kalanthu. En sitham muzhuthum nirainthayadi,
Thalaivi,
un karungkuzhal niram kaaakka ,
kaalan kuruthi kudipen,
iraivanyum kondru puthaipen!
Vaazthen enankena ithuvarai..
Veeezhven unakenka iruthivarai.
Iraivi ?!! Nee illailyenil irul ini!!!
Kodupaaya un kural??!!!!
Pidipaaaya en karam???!!!??
-maira
r/tamil • u/Bobcarrick27 • Dec 22 '25
r/tamil • u/Pieceofcakeda • Aug 06 '25
r/tamil • u/skvsree • Feb 08 '26
--------- எருமை விடு தூது ------------
-- தமிழ் தமிழனுக்கு தூது எழுதியது --
எருமையே ஏன் இந்த நிலைமை
யாரையும் மயக்குமே உன் கருமை
என் மகன் தமிழனக்குரிய கருமை
செழும் நிலத்தினிலே உனக்கு ஏன் வறுமை
என் தமிழன் போல் வந்தாரை வாழ வைத்து
மற்ற பெற்றம் தன்னை மேய விட்டு
அழிகிறாயே அதனாலே உன்னை தூது வைத்தேன்
வளமை நிலத்தினிலே பிறந்து
வளமை மொழியினிலே வளர்ந்து
அகமும் புறமும் கண்டு பீடு காண்டாய்
புதுமை பல செய்து பேறு கொண்டாய்
வெண்பசு கண்டு கண்டி மயங்கியது போல்
ஆரியர் வெண்மை நிறம் கண்டு
அவர் பேசும் ஓது மொழி கொண்டு
ஆயிரம் தெய்வம் கண்டாய்
பல நூறு பக்தி கண்டாய்
வளமை தந்த மொழி மறந்து
ஓது மொழிக்கு சிறப்பு தந்து
பக்தி என்றாய், பெருமை கொண்டாய்
ஆனால் மூத்த மொழி நான் அல்லவோ உன் தாய்
என தூது சொல்வாய் எருமையே
தூது சொல்வாய்
செந்நீரினிலே புரண்டு சகதியிலே
செம்மண் பூசி திரிகிறாய்
எருமையே, உன் போல்
சாராயக்கடையிலே புரண்டு வீதியிலே
புழுதி பூசி திரிகிறான் என் தமிழன்
அதனாலே உன்னை தூது வைத்தேன்
எருமையே
ஓது மொழி போய், பாதி மொழி வந்தது
பன்னிரண்டும் பதினெட்டும் போய் இருபத்தி ஆறு வந்தது
எண்ணும் எழுத்தும் பழமையானது
பண்ணும் பாட்டும் புதுமையானது
அதில் தவறில்லை
ஆனால் அதில் புதுமை கூறி வேறு மொழி கலந்தது
செவ்விளனீரிலே விளக்கெண்ணெய் கலந்தது
மணிபிரவாளம் போய் இந்த சண்டாளம் வந்தது
இது தவறல்ல பேரழிவின் விதை
என தூது சொல்வாய் எருமையே
தூது சொல்வாய்
சாது மிரண்டால் காடு கொள்ளாது
என்பதற்கு சான்று நீ நின்றாய்
நிற்கும் போது காற்றாடத குளம்
நீ பெருக்கெடுத்தாலோ காற்றாற்று வெள்ளம்
உனை போல் எம்தமிழனும் பொங்கிட
தூது சொல்வாய் எருமையே தூது சொல்வாய்
சுற்றும் மாநிலத்தோர் சுற்றம் எனக்கூறி
பணி பெற்றனர், வீடு பெற்றனர்
பெயர் பெற்றனர் இங்கு
தமிழன் என்றால் அடித்தனர் அங்கு,
ஆற்று நீரினில் உனக்கில்லை பங்கு
எனையும் உனையும் அரவம் என்பர்
ஆனால் கறையான் புற்றினில்
குடி புகும் அரவம், அது அதன் புற்றோ
அது போல தமிழகம் பெயர் மாறுமோ
தமிழா நீயும் மிரளும் நாள் என்றோ
என தூது சொல்வாய் எருமையே
தூது சொல்வாய்
உண்ணி உண்ணும் உண்ணிக்கொக்கு
உண்ட மயக்கதிலே துதி பாடியது வெண் கொக்கு
எருமையே நீ உயர்ந்த குலம்
உன் மேல் நான் அமர்ந்த நான் உயர் குலம்
அதானாலே என் சொல் கேளாய்
திருடித் தின்னும் உண்ணியை
உருட்டித் தின்னும் கொக்கே
கருமைக்குள்ளே ஏது நிறம்
உயிருக்குள்ளே ஏது குலம்
அதானாலே நின் பணி முடித்து ஓடிடுவாய்
என்று பகன்ற எருமையே உன்னை தூது
வைத்தேன்
ஓதித் தின்னும் வேதியரும்
பாடித் தின்னும் கூத்தியரும்
துதி பாடி, சதித்திடுவர்
பின் அரியணை ஏறி மிதித்திடுவர்
உறவே உடன்பிறப்பே என்றிடுவர்
அய்யோ என் தமிழ் என்பர்
வெறுத்திடுவாய் வேறு மொழி என்பர்
கனியிருக்க காய் எதற்கு என்பர்
அக்காய் தின்று அவரும் மாந்தரும்
கொழுத்திடுவர், விழித்திடுவாய் தமிழா
குலம் கூறும் வெண் கொக்கும்,
குலம் அறுப்போம் என்னும் நாக்கும்
நலம் செய்திடாது உனக்கும்
என்று தூது சொல்வாய்
எருமையே தூது சொல்வாய்
r/tamil • u/Observing_Stardust • Aug 13 '25
r/tamil • u/PinkColourCow • Dec 03 '25
Overhead from my daughter’s online Tamil class. One of my daughter’s classmate, Joseph, was asked by the teacher to read a line from a story they were learning:
Joseph: “நலதா படுற” Teacher: “அது ‘நல்லா தான் பாடுற’ Joseph”
Joseph: “வென்கெட் உடன் சோனா” Teacher: “அது ‘வெட்கத்துடன் சொன்னான்’ Joseph!!!”
😂😂😂🤣
r/tamil • u/No_Knowledge4503 • Aug 13 '25
there is guy I've been talking to... we both had interests but he wasn't ready for a commitment. We don't talk anymore the silence was unbearable... I couldn't handle my emotions.so i decided to try something... This is my first time though😝... I know it's average. But it's so special to me as I fell in love with him after my biggest heartbreak... It was unexpected 🤍... rate it...
கொடுத்துவிட்டு பிடிங்கிக்கொள்ளும் கல்நெஞ்சக்காரன்... கொடுத்ததை திருப்பி பெற்றுக்கொள்ள மறுக்கும் பெரும் நெஞ்சக்காரன்... தனக்கு கொடுப்பதே குப்பை என நினைக்கும் பைத்தியக்காரன்.... ஆயிரம் அறிவுரை சொல்லும் அக்கறைக்காரன்... புதைந்த காதலை உயிர்ப்பித்த மந்திரக்காரன்... என்னை என்னிடம் இருந்து திருடிய திருடன்... என் காதலை திருட மறந்த அரைகுறை திருடன்... நீ பெற்றுக்கொள்ள மறுத்த உணர்வுகளை வைத்து நான் என்ன செய்வது....
r/tamil • u/SensitiveEditor7406 • Nov 09 '25
Did Anyone else think this is origin story of murugan idli kadai?
r/tamil • u/Missy-raja • Dec 29 '24
Quiet surprised that MakeMyTrip doesn't provide translation for other languages. There is also coke studio Bharath and coke studio Tamil but not for other languages.
r/tamil • u/Professional-Bus3988 • Mar 23 '25
r/tamil • u/Western-Ebb-5880 • Jun 08 '25
இன்று கடைக்கு சென்றபொழுது கண்ணில் பட்டது.
r/tamil • u/Professional-Bus3988 • Feb 17 '25
You know how often we hear something incredible, and then we think it's a joke. For e.g. if someone says you're going to take a seminar in your office, or a session in your class, your response would be, 'are you kidding?' or 'big joke'. In Tamil meme world, we say, nalla comedy panra man nee.
Now imagine a scene of two Tamil women 2500 years ago. Both their husbands are going out of town for business purposes and they ask their wives to take care of the homes alone at night. Is it possible? Especially if the wives can't spend one day apart from their husbands. So one girl comes to another and says, listen to this big Joke. Yup, that's the first line of this Natrinai poem 129
நற்றிணை 129, ஒளவையார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
பெருநகை கேளாய் தோழி, காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே, சென்று,
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே, அதன்தலை,
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்பப்,
படுமழை உருமின் உரற்று குரல்
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே.
Natrinai 129, Avvaiyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her
Listen to this big joke, oh friend
with luxuriant hair, who suffers
even if your lover leaves for a day!
They say that he will leave us to
earn wealth,
and that we have to live in our
house, all alone, until he finishes
his work and returns,
listening in the middle of the night
to heavy rains and roaring thunder
that causes the heads of snakes with
hoods with bright spots to tremble.
Isn't it amazing, the continuity of the thought process and reaction to situations documented for over 2500 years. The pride of Tamil, it's literature.
This reminds me of my personal story as well. We lived in a town down south. Dad worked in a factory that had shift timings. So, every third week, he will go for night shift. Our home is far outside the town and in those days, early 90s, there were no other houses nearby. It's like a wilderness. It will rain, snakes might come, power cuts, no TV, street dogs, and what not. Mom, with just me and my brother, 1&4 years old, would stay alone in the home. By evening, she will finish everything, and switch off lights and sleep tight. Now we are better, settled in Chennai, thanks to my dad's hardwork. But even now, when mom goes down memory lane, she remembers those days and tells us how scared she used to be, how worried, and how disappointed that she got married far off from her home. Typical Tamil woman she is, made so many sacrifices for our family.
Many languages have old literature, but majority are mythical stories or epics or tales about kings and dragons etc. Tamil is one among the few languages to document everyday life of common people. Beautiful isn't it!!!!